அச்சம் என்பது...
எண்ணித் துணிக கருமம் துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு.
Wednesday, April 14, 2010
மனிதன்
யாசிக்க யோசிக்கிறேன்
நேசிக்க யாசிக்கிறேன்
அஞ்சுவதை வெருக்கும் நான்
வஞ்சிப்பதற்கு அஞ்சுகிறேன்
எளியோரை இகழ்வதுமில்லை
வலியோரை புகழ்வதுமில்லை
தேசத்தை நேசிக்கிறேன்
மனித நேயத்தை சுவாசிக்கிறேன்.
அடிக்காதீங்க ஜல்லி
அடிப்போமே கில்லி கில்லி...
No comments:
Post a Comment
Newer Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment